தேசிய கொள்கையில் முந்தைய கற்றலுக்கான அங்கீகாரம் (RPL) முறையை நடைமுறைப்படுத்தியது. தகவமைப்புப் பயிற்சிகளைப் பெற்றவர்களின் திறமைகளை RPL முறையின் மூலம் அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்கையின் வழி தகவமைப்புப் பயிற்சிகளைப் பெற்றவர்களின் திறமைகளை முறைபூர்வமாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கப்படும்.