மத்திய சுற்றாடல் அதிகார சபை, வாகன புகை பரீட்சித்தல் ஆகிய அலுவலகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டின் உலக சுற்றாடல் தினக் கொண்டாட்டம் காலி, கண்டி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலகங்கள் மற்றும் மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகிய அலுவலகங்களுடன் இணைந்து விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள், வீதிகளுக்கிடையில் புகை உமிழ்வு நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியவற்றை ஒழுங்கு செய்திருந்தது.