வாகன புகை பரீட்சித்தல் கருத்திட்ட அலுவலகத்தினால் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள வளாகத்தில் 2024 ஆண்டுக்குரிய உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடும் வகையில் மரநடுகை நிகழ்ச்சித்திட்டமொன்று நடத்தப்பட்டதுடன் அதன் ஊடாக திணைக்களத்திற்குள் குளிர்ச்சியைப் பேணுதல், புவி வெப்பமடைதலின் பாதகமான விளைவுகளைத் தடுத்தல் மற்றும் சேவை வழங்குனர்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் பசுமை இல்ல அலுவலக வளாகங்களை உருவாக்குதல் மற்றும் பிற அரச நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைவதை இக்கருத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.