வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கும் எதிர்வரும் காலப்பகுதிகளில் செயற்படுத்தப்பட வேண்டிய கருத்திட்டங்களை இனங்காண்பதற்காகவும் கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி பங்காளர் நிறுவனங்களுடனான செயலமர்வொன்று இலங்கை மன்றத்தில் நடத்தப்பட்டது.